அம்பாறையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினால் கவனையீர்ப்பு போரணி

Date:


அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கதினரால் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் பேரணி ஒன்று இடம்பெற்றது…
இவ் பேரணியானது இன்றைய சர்வதேச மனித சுகந்திர தினத்தினை கறுப்புதினமா கொண்டு குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டது… இவ் பேரணியானது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது…
குறித்த பேரணியானது தம்பிலுவில் மத்திய சந்தையில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதி ஊடாக திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்தை சென்றடைந்தது.
இவ் பேரணியானது அம்பாறை மாவட்ட வலீந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவியும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்தின் செயலாளருமான தம்பிராசா செல்வராணி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது….
இப்பேரணியில் மனித சுகந்திரம் இல்லாத நாட்டில் மனித சுகந்திரதினம் எதற்கு காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு முடிவு இல்லையா மற்றும் காணாமல் ஆக்க செய்தவர்களுக்கு தண்டனை இல்லையா என கோஷங்கள் எழும்பிய வாறு இப் பேரணி இடம்பெற்றது…
இவ் பேரணியில் வலீந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ் மோதியதில் இருவர் பலி

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று காலை (16) இடம்பெற்ற விபத்தில்...

தேவபுரம் பகுதியில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை - தேவபுரம் பகுதியிலுள்ள புதர்க்காட்டுப்பகுதியில் காணப்பட்ட ஆண்...

பெரும்போக வேளாண்மை அறுவடை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மை அறுவடைப் பணிகள் மீண்டும் இன்று...

பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது...