இடி மின்னல் தாக்கம்!
மட்டக்களப்பு செங்கலடி குமாரவேலியர் கிராமத்தில் வீடொன்றின் முன்றலிலுள்ள இருந்த தென்னை மரத்தில் இடி மின்னல் தாக்குதல் நேற்று இரவு ஏற்பட்டுள்ளது.!
காலநிலை மாற்றத்தால் இடிமின்னல் ஏற்படலாம் அவதானமாக இருங்கள்.
மட்டக்களப்பு செங்கலடி குமாரவேலியர் கிராமத்தில் வீடொன்றின் முன்றலிலுள்ள இருந்த தென்னை மரத்தில் இடி மின்னல் தாக்குதல் நேற்று இரவு ஏற்பட்டுள்ளது.!
காலநிலை மாற்றத்தால் இடிமின்னல் ஏற்படலாம் அவதானமாக இருங்கள்.