காத்தான்குடியில் மின்மானி வெடிப்பு: தீ பரவல் தடுக்க விரைவான நடவடிக்கை!

Date:

மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி முதலாம் குறிச்சி, ஸாவியா வீதி, ஜீ.எஸ்.லேனிலுள்ள வீட்டில் நேற்று இரவு (9) திடீரென மின்மானி வெடித்துள்ளது .

இந்தச் சம்பவம் பாரிய சத்தத்துடன் ஏற்பட்டு தீப்பரவல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி மின் அத்தியட்சகருடன் உடனடியாக தொடர்பு கொண்ட மக்கள், அப்பகுதியில் எந்த அனர்த்தமும் நிகழாமல் பாதுகாத்துள்ளனர் .

அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மின்சார சபை ஊழியர்கள் தீ இன்னும் பல இடங்களுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினர்.

தீ பரவலை தடுக்க விரைவாக நடவடிக்கை எடுத்தமைக்காக மின்சார சபை அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

முதலையால் இழுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு - வாழைச்சேனை கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பாலம் மந்திரியாறு...

22 கஜமுத்துக்களுடன் மூவர் கைது

மட்டக்களப்பு ஏறாவூரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன்...

ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் இறையடக்கம்

நித்திய இளைப்பாறிய மட்டு.அம்பாறை ஓய்வுநிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல்...

இலங்கை தமிழரசுக்கட்சியிடம் எந்த பேச்சுவார்த்தையும் யாரும் நடாத்தவில்லை

எதிர்க்கட்சிகள் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் கூட்டாக இணைந்து ஆட்சியமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும் இதுவரையில் இலங்கை...