காத்தான்குடி பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு!!

Date:

காத்தான்குடி பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற லருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு (14) கடற்கரை றையான் கார்டன் இல் இடம்பெற்றது.

நலன்புரிச்சங்க தலைவரும் காத்தான்குடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளருமான திருமதி தனூஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் யூ. உதயஶ்ரீதர், உதவிப்பிரதேச செயலாளர் திருமதி சில்மியா, கணக்காளர் சித்ரா, நிருவாக உத்தியோகத்தர் ஏ.ரவூப் மற்றும் செயலக உத் தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இடமாற்றம் பெற்றுச் சென்ற , ஓய்வுபெற்ற மற்றும் கல்விச்சாதனை படைத்த உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் இந்நிகழ்வி்ல் நினைவுச்எின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பாடல், நாடகம், கவிதை மற்றும் கலை நிகழ்வுகள், சிறுவர்களின் நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கட்டாக்காலி மாடுகள் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பாறுக் ஷிஹான் இவ்விடயத்தை கடிதம் ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதுடன் இரவு நேரங்களில் பயணிக்கும்...

தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல்

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி...

கிழக்கு பகுதிகளுக்கான ரயில் சேவை பாதிப்பு

கிருஷ்ணகுமார் மஹோவிலிருந்து மட்டக்களப்புக்கு சென்ற ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்...

பெண்களின் செயற்பாடுகளே நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புகிறது

கிருஷ்ணகுமார் இந்த நாட்டில் அதிகளவான பெண்களின் செயற்பாடுகளே நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிவருவதாக மட்டக்களப்பு...