தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் திருவெம்பாவை தீர்த்தோற்சவம்

Date:


இந்துக்களின்மிக முக்கியத்துவமிக்க ஆரூத்திரா தீர்த்தோற்சவம் இன்று காலை ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.
ஆலயங்களில் கடந்த 04ஆம் திகதி தொடக்கம் திருவெம்பாவை நிகழ்வு நடைபெற்றுவந்தது.
அதிகாலை ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெற்றுவந்ததுடன் வீதிகளிலும் ஆலயத்திலும் திருப்பள்ளியெழுச்சியும் கடந்த பத்து தினங்களாக பாடப்பட்டுவந்தன.
கிழக்கிலங்கையின் பழமையான ஆலயமான மட்டக்களப்பு தேற்றாத்தீவு,கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இன்று காலை ஆரூத்திரா தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை ஆலயத்தில் திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டதை தொடர்ந்து திருப்பொற்சுண்ணம் இடிக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் நடராஜ பெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து சுவாமி ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மட்டக்களப்பு தேற்றத்ததீவு இந்துமா சமுத்திரத்தில் விசேட பூஜைகளை தொடர்ந்து தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பொத்துவிலில் மணல் அகழ்வு தடங்கல்களை தீர்க்க அரசாங்க அதிபர் உடனடி நடவடிக்கை

ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்....

சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னி அமர்வு

சம்மாந்துறை பிரதேச சபையின் 05வது சபையின் 01வது கூட்ட அமர்வு நடவடிக்கைகள்...

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.எச். முபாறக் ஓய்வு

இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட...

மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்...