பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படும்
சீரற்ற வானிலை காரணமாக இன்று (20) மூடப்பட்டிருந்த வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (21) செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீரற்ற வானிலை காரணமாக இன்று (20) மூடப்பட்டிருந்த வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (21) செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.