சம்மாந்துறை பகுதிக்கு இன்று விநியோகிக்க கொண்டுவரப் பட்டிருந்த மாசியினை சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்த போது அதிக பங்கசு தொற்று (Aflatoxin) கானப்பட்டது, பின்னர் MOH Dr M M நௌசாத் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் அதனை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
விடயங்களை விசாரனை செய்த நீதிபதி குறித்த மாசியினை அழிக்க உத்தரவிட்டதுடன், குறைந்த தண்டப்பனமாக 5000/- அறவீடு செய்ய உத்தரவிட்டார்.