மட்டக்களப்பில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு

Date:

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு முகத்துவாரம் பகுதியில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை (13) மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள், மீண்டும் கரைக்கு திரும்பும்போது, முகத்துவாரம் அருகே அவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், ஒருவரை சக மீனவர்கள் காப்பாற்றியதுடன், மற்றவரை தேடுவதற்கான முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, திராய்மடுவை சேர்ந்த 34 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர் பின்னர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ் மோதியதில் இருவர் பலி

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று காலை (16) இடம்பெற்ற விபத்தில்...

தேவபுரம் பகுதியில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை - தேவபுரம் பகுதியிலுள்ள புதர்க்காட்டுப்பகுதியில் காணப்பட்ட ஆண்...

பெரும்போக வேளாண்மை அறுவடை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மை அறுவடைப் பணிகள் மீண்டும் இன்று...

பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது...