மட்டக்களப்பு – இலுப்படிச்சேனையில் வர்த்தக நிலயமொன்றிற்கு பெற்றோல் குண்டு தாக்குதல்

Date:

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதியில் – பிரதான வீதியில் வர்த்தக நிலயமொன்றிற்கு பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றிரவு 8.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலுப்படிச்சேனை சந்தி பிரதான வீதியில் உள்ள தொலைபேசி மொபைல் போன் – விற்பனை நிலையமொன்றிகு இனம் தெரியாத நபரினால் பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த சம்பவம் அருகில் இருந்த கடையின் CCTV. கமராவில் பதிவாகியுள்ளது

தீ சம்பவத்தில் வர்த்தக நிலையம் முற்றாக தீயில் பற்றி எரிந்துள்ளதுடன், விற்பனை நிலையத்தில் இருந்த உபகரணங்களும் தீயில் கருகி உள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மட்டு மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு

கிருஷ்ணகுமார் இனங்களிடையே ஐக்கியத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு...

முன்னால் அமைச்சர் கைது: இளைஞர்கள் கொண்டாட்டம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது...

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அம்பாறை...

உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்பூட்டல் கருத்தரங்கு

(பாறுக் ஷிஹான்) உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் பரவுதல் பற்றியும், அதைத்...