மட்டக்களப்பு வாழைச்சேனையில் கொள்ளையர்களால் நிர்கதிக்கு உள்ளான வயோதிபர்

Date:

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவலடியில் 80 வயதுடைய வயோதிபருக்கு சொந்தமான சில்லறை கடையில் திருடர்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.

கடையில் அதிகாலை வேளையில் புகுந்த திருடர்கள் அங்கு இருந்த பெறுமதியான பொருட்கள் அனைத்தையும் திருடி சென்று உள்ளனர்.

கடையில் கிடைக்கின்ற வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்தி சென்ற வயோதிபர் நிர்கதி நிலைக்கு உள்ளாகி உள்ளார்.

இது தொடர்பில் வாழைசேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ் மோதியதில் இருவர் பலி

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று காலை (16) இடம்பெற்ற விபத்தில்...

தேவபுரம் பகுதியில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை - தேவபுரம் பகுதியிலுள்ள புதர்க்காட்டுப்பகுதியில் காணப்பட்ட ஆண்...

பெரும்போக வேளாண்மை அறுவடை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மை அறுவடைப் பணிகள் மீண்டும் இன்று...

பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது...