மட்டு வாவியில் பெண்ணின் சடலம் மீட்பு

Date:

மட்டக்களப்பு வாவிக்கரை முனீச் விக்டோரியா நாட்புற வீதிக்கு அருகிலுள்ள வாவியில் இனங்காணப்படாத ஒரு பெண்ணின் சடலம் கரையொதுங்கிய நிலையில் நேற்று (18) காலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மண்முனை வடக்கு பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எம். அகமட் சின்னலெப்பை சடலத்தை பார்வையிட்டார்.

பின்னர், சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை நடத்தவும், சடலம் இனங்காணப்பட்டால் அதனை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு வழிகாட்டு அறிவுறுத்தல் வழங்கினார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகள் மட்டக்களப்பு தலைமையக பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வேட்பு மனுக்களை தாக்கல் செய்த நாபீர் பவுண்டேஷனின் சுயேட்சை குழு

பாறுக் ஷிஹான் அம்பாறை உள்ளூராட்சி மன்றங்களில் சம்மாந்துறை பிரதேச சபைக்கான வேட்பு மனுக்களை...

QR code மூலமான முறைப்பாட்டை உரிய ஆதாரங்களுடன் முன்வையுங்கள்

பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய...

தென் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (19)...

பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலைக்கு அபராதம்

பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய...