கட்டாக்காலி மாடுகள் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

Date:

பாறுக் ஷிஹான்

இவ்விடயத்தை கடிதம் ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதுடன் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அசௌகரியம் அதிகளவில் ஏற்பட்டு வீதி விபத்து ஏற்பட வாய்ப்புக்கள் கட்டாக்காலி மாடுகள் ஏற்படுத்துவதாகவும் காரைதீவு பிரதேச சபையும் மற்றும் காரைதீவு பொலிஸ் நிலையும் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதற்கமைய கட்டாக்காலி மாடுகள் உரிமையாளர்களும் இவ்வாறான நிலைமைகளை கண்டுகொள்வதில்லை என்பதனால் நடவடிக்கை எடுக்க காரைதீவு பிரதேச சபையும் மற்றும் காரைதீவு பொலிஸ் நிலையும் இணைந்து பிடித்து அதன் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து தண்டப்பணம் அறவிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை வீதிகளில் அலைய விடாமல் பாதுகாப்பான முறையில் அடைத்து வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை: தீர்ப்பு ஒத்திவைப்பு

வீதிகளை மறித்துபோராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில்விக்ரமசிங்க,அவரின் வருகைக்காக வீதியில்...

மாளிகைக்காடு மேற்கு வட்டார தேர்தல் காரியாலய திறப்பு விழா

காரைதீவு பிரதேச சபை தேர்தலுக்கான ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் மாளிகைக்காடு...

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நினைவஞ்சலி நிகழ்வு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி இது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 6 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு முன்பாக உயிர்த்த ஞாயிறு தற்கொலை...