Editor

33 POSTS

Exclusive articles:

மட்டு மாவட்ட செயலக ஔிவிழா நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒளிவிழா நிகழ்வுகள் இன்று (17) திகதி புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஶ்ரீகாந்த் தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம...

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு!!

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும் கிழக்கு மாகாண வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று (17) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண கல்வி...

இஸ்ரேலுக்கு எதிராக கவிதை எழுதிய இளைஞன் ஏறாவூரில் கைது

இஸ்ரேலுக்கு எதிராக தனது புத்தகத்தில் கவிதைகள் சில எழுதி இருந்தன என்ற குற்றச்சாட்டில் - ஏறாவூர் பொலிசாரால் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது.காரைதீவு மாவடிப்பள்ளியில் இருந்து இரத்தினபுரி செல்வதற்காக...

ஆலையடிவேம்பு விசேட தேவையுடையோர் நலன்புரிச் சங்கத்தின் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு

ஆலையடிவேம்பு விசேட தேவையுடையோர் நலன்புரிச் சங்கத்தின் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு அண்மையில் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. விசேட தேவையுடையோர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு விக்னேஸ்வரன் தலைமையில் கோளாவில் சிவ கலை மண்டபத்தில்...

மட்டக்களப்பு – இலுப்படிச்சேனையில் வர்த்தக நிலயமொன்றிற்கு பெற்றோல் குண்டு தாக்குதல்

மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதியில் - பிரதான வீதியில் வர்த்தக நிலயமொன்றிற்கு பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 8.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலுப்படிச்சேனை சந்தி...

Breaking

22 கஜமுத்துக்களுடன் மூவர் கைது

மட்டக்களப்பு ஏறாவூரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன்...

ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் இறையடக்கம்

நித்திய இளைப்பாறிய மட்டு.அம்பாறை ஓய்வுநிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல்...

இலங்கை தமிழரசுக்கட்சியிடம் எந்த பேச்சுவார்த்தையும் யாரும் நடாத்தவில்லை

எதிர்க்கட்சிகள் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் கூட்டாக இணைந்து ஆட்சியமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும் இதுவரையில் இலங்கை...

மீன்பிடித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரை முதலை இழுத்துச் சென்றுள்ளது

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் செவ்வாய்க்கிழமை...
spot_imgspot_img