Ampara

நாவிதன்வெளி பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு

நாவிதன்வெளி பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் புதன்கிழமை சபை மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர் அனைத்து உறுப்பினர்களின் சத்திய...

கல்முனை கமு/கமு/அஸ்-ஸூஹறா வித்தியாலயத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம்

கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக பாடசாலை மட்டத்திலான வேலை திட்டம் புதன்கிழமை (09) நாடளாவிய ரீதியில் இடம் பெற்றது. கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரது அறிவுறுத்தலுக்கு அமைய பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட...

அம்பாறையில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்டு வந்த சிறுபோகத்திற்கான நெல் அறுவடை மிக துரிதமாக நடைபெற்று வருவதாக அம்பாறை மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் சுமார் 55,285 ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் மூலம்...

வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் ஆராய்வு

தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு 2ம் நாளான நேற்று (08) 'வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்து தடுப்பு தினம்' கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸடீனின்...

தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு

தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் கல்முனை பிராந்தியத்தில் பல்வேறு விழிப்புணர்வு...

Popular

Subscribe

spot_imgspot_img