ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வு

Date:

திருகோணமலை சம்பூர் பகுதியில் சோலார் மின்வலுத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாயிகளின் காணி தொடர்பாகவும் குச்சவெளி வளத்தாமலைப் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி தொடர்பான ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வு நேற்று (25) மாலை திருகோணமலை யுபிலி மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், கிழக்கு ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் ராஜசேகர், பிரதேச செயலாளர் மதிவண்ணன் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இசைதீன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், சட்டத்தரணிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


AHRC மற்றும் PCCJ நிறுவனங்களின் ஏற்பாட்டில் குறித்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர் அக்கரைப்பற்று...

பொத்துவிலில் மணல் அகழ்வு தடங்கல்களை தீர்க்க அரசாங்க அதிபர் உடனடி நடவடிக்கை

ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்....

சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னி அமர்வு

சம்மாந்துறை பிரதேச சபையின் 05வது சபையின் 01வது கூட்ட அமர்வு நடவடிக்கைகள்...

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.எச். முபாறக் ஓய்வு

இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட...