பரிசளிப்பு விழா…

Date:

மாநகர சபையும் மட்டக்களப்பு மாநகர சபை பொதுநூலகமும் இணைந்து நடத்திய பொதுஅறிவு ஆணையளார் வெற்றிக்கிண்ணம் இறுதி பரிசளிப்பு விழா மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வு மாநகர ஆணையாளர் திரு.நா.தனஞ்ஜெயன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னால் ஆணையாளர்களான ரி.அருணகிரிநாதன், சி.புண்ணியமூர்த்தி, ச.நவநீதன், மா.உதயகுமார், க.சிவநாதன், கா.சித்திரவேல் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மநகரசபையின் சிவில் பொறியிலாளர், லி.சித்திராதேவி, மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர்.சி.துஸ்யந்தன், மாநகர பிரதம கணக்காளர் க.அரசரெட்ணம், நிர்வாக உத்தியோகத்தர் கிருள்சாதேவி பிறேமகுமார் மற்றும் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள், பொதுநூலக உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதில் முன்னால் ஆணையாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

கிருஷ்ணகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்மாந்துறையில் வெசாக்தின அன்னதானம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ்...

சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் விசேட வெசாக்...

வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை துறைமுகத்தில் இன்று (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க...

மட்டக்களப்பு நகரில் வெசாக்தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு...