குறிச்சி அண்ணா மீனவர் சங்கத்திற்கு பா. உ குகதாசன் விஜயம்

Date:

திருக்கோணமலை பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருக்கோணமலை பத்தாம் குறிச்சி அண்ணா மீனவர் சங்கத்திற்கு விஜயம் இன்று (11) மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது கடலுக்கு சென்று படகுகள் காணாமல் போவதை தடுப்பதற்காக, ஆபத்து காலங்களில் தேடிப் போகும் படகுக்கான 8.5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள அவசர அவசர உள்செலுத்தி இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த இயந்திரத்தை அண்ணா மீனவர் சங்கத் தலைவர் கு. வரதராஜன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மீனவர்கள், படகு உரிமையாளர்கள் மற்றும் பல நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு திருக்கோணமலை தமிழ் மீனவர்கள் நலன்புரிச் செயற்பாட்டாளர் உதயகுமார் அஜித் குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கதிர்காமம் பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை திறப்பு

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம திருத்தலத்திற்கான பாதை யாத்திரைக்காக குமுண தேசிய...

மரக்கறி விற்பனை போர்வையில் போதைப்பொருள் விற்பனை

மரக்கறி விற்பனை என்ற போர்வையில் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்த...

புதிய கட்டிடம் திறந்து வைப்பு

சம்மாந்துறை நில அளவை திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்பு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தராக பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கடமைகளைப்...