குறிச்சி அண்ணா மீனவர் சங்கத்திற்கு பா. உ குகதாசன் விஜயம்

Date:

திருக்கோணமலை பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருக்கோணமலை பத்தாம் குறிச்சி அண்ணா மீனவர் சங்கத்திற்கு விஜயம் இன்று (11) மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது கடலுக்கு சென்று படகுகள் காணாமல் போவதை தடுப்பதற்காக, ஆபத்து காலங்களில் தேடிப் போகும் படகுக்கான 8.5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள அவசர அவசர உள்செலுத்தி இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த இயந்திரத்தை அண்ணா மீனவர் சங்கத் தலைவர் கு. வரதராஜன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மீனவர்கள், படகு உரிமையாளர்கள் மற்றும் பல நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு திருக்கோணமலை தமிழ் மீனவர்கள் நலன்புரிச் செயற்பாட்டாளர் உதயகுமார் அஜித் குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கட்டாக்காலி மாடுகள் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பாறுக் ஷிஹான் இவ்விடயத்தை கடிதம் ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதுடன் இரவு நேரங்களில் பயணிக்கும்...

தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல்

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி...

கிழக்கு பகுதிகளுக்கான ரயில் சேவை பாதிப்பு

கிருஷ்ணகுமார் மஹோவிலிருந்து மட்டக்களப்புக்கு சென்ற ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்...

பெண்களின் செயற்பாடுகளே நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புகிறது

கிருஷ்ணகுமார் இந்த நாட்டில் அதிகளவான பெண்களின் செயற்பாடுகளே நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிவருவதாக மட்டக்களப்பு...