மட்டக்களப்பில் சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியது

Date:

கிருஷ்ணகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திங்கட்கிழமை (17) மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்றைய தினம் அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.நளீம் தலைமையில் ஏறாவூர் நகர்,ஏறாவூர்ப்பற்று நகரசபை,பிரதேசசபைக்கான கட்டுப்பணங்கள் செலுத்தப்பட்டது.

இதேபோன்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் தலைமையில் இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் திலீப் தலைமையில் வாழைச்சேனை,கோறளைப்பற்று மத்தி,வாகரை ஆகிய பிரதேசசபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து சர்வ ஜன பலய கட்சியினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 8 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் ஷாபி தலைமையில் செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஸ்ரீ.ஐ.கா.ஸ்தாப‌க‌ த‌லைவ‌ரின் மே தின வாழ்த்துச்செய்தி

மனித நாகரீகமானது இயற்கையின் சவால்களை கண்டு அஞ்சாத மனித உழைப்பினாலேயே உருவாக்கப்பட்டதாக...

எங்களால் நிராகரிக்கப்பட்டவர்களே JVPயின் வேட்பாளர்களாக இணைந்துள்ளனர்

தமிழரசுக்கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக ஆசனம் கேட்டு கெஞ்சி நின்று எங்களால் நிராகரிக்கப்பட்டவர்களே...

மயிலத்தமடு நிலப்பிரச்சினை: விசாரணை ஒத்திவைப்பு

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பாக நீதி கோரி...

சுயேட்சை குழு தலைவர் நஸாரின் மே தின வாழ்த்துச் செய்தி

உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச...