புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய பாலஸ்தாபனம்

Date:

மட்டக்களப்பு – புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய பாலஸ்தாபனம் – 2025.02.09 பாலஸ்தாபனகிரியைகள் 09-02-2025 ஞாயிறு காலை 09- 00 மணிமுதல் விநாயகர் வழிபாடு புண்யாகவாசனம். மஹாகணபதிஹோமம் விஷேட அபிஷேக அலங்கார பூஜையுடன் நடைபெற்று இரவு 07-30 மணிமுதல் விநாயகர் வழிபாடு புண்யாகவாசனம் அனுஞ்ஞை வாஸ்து சாந்தி மிருத்சங்கிரணம் அங்குரார்ப்பணம் கடஸ்த்தாபனம் கலாகர்சணம் யாத்திராஹோமம் யாத்ரா தானம் பிரதான கும்பம் யாகசாலாப்பிவேஷம் யாக பூஜை பாலாலய தீபஸ்த்தாபனம் பிம்பஸ்த்தாபனம் யாக விஷேட பூஜையுடன் நிறைவுபெறவுள்ளது.

மறுநாள் 10-02-2025 திங்கள் காலை 06-05 மணிக்கு பாலாலயக்கும்பாபிஷேம் நடைபெற்று அலங்கார பூஜையுடன் நிறைவுபெற்று பிரசாதம் வழங்கப்படும்.

இதனைதொடர்ந்துஇ 09-02-2025 ஞாயிறு காலை 09- 00 மணிமுதல் விநாயகர் வழிபாடு புண்யாகவாசனம். மஹாகணபதிஹோமம் விஷேட அபிஷேக அலங்கார பூஜையுடன் நடைபெற்றவுள்ளது.

இரவு 07-30 மணிமுதல் விநாயகர் வழிபாடு புண்யாகவாசனம் அனுஞ்ஞை வாஸ்து சாந்தி மிருத்சங்கிரணம் அங்குரார்ப்பணம் கடஸ்த்தாபனம் கலாகர்சணம் யாத்திராஹோமம் யாத்ரா தானம் பிரதான கும்பம் யாகசாலாப்பிவேஷம் யாக பூஜை பாலாலய தீபஸ்த்தாபனம் பிம்பஸ்த்தாபனம் யாக விஷேட பூஜையுடன் நிறைவுபெற்று மறுநாள் 10-02-2025 திங்கள் காலை 06-05 மணிக்கு பாலாலயக்கும்பாபிஷேம் நடைபெற்று அலங்கார பூஜையுடன் நிறைவுபெற்று பிரசாதம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மாணவர்களை உள்ளீர்க்கும் செயற்பாடுகளில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை

கிருஷ்ணகுமார் பாடசாலையில் தரம் ஒன்றிற்கோ அல்லது தரம் ஆறாம் ஆண்டுக்கோ மாணவர்களை உள்ளீர்க்கும்...

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 40 பேர் கைது

கிருஷ்ணகுமார் குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்ட 42 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர்...

மாடு திருடிய தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் மாடுகளை திருடிய நபர் ஒருவர்...

கட்டாக்காலி மாடுகள் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பாறுக் ஷிஹான் இவ்விடயத்தை கடிதம் ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதுடன் இரவு நேரங்களில் பயணிக்கும்...