2025ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் புதிய நிர்வாகம் தேர்வு


பாறுக் ஷிஹான்

ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் 2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் கடந்த ஜனவரி 26ம் திகதி நடந்த உயர்பீட பொதுக்கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளமை முக்கியமான முன்னேற்றமாகும்.

இந்த புதிய நிர்வாக அமைப்பில்,

கட்சித் தலைவர்: முஸ்னத் முபாறக்
பொதுச்செயலாளர்: இர்பான் முஹிதீன்
பொருளாளர்: ஏ. எம். அத்னான்
அவைத் தலைவர்: சசிகுமார் ராமசாமி
உப தலைவர்கள்:
ஏ. ஏ. ஸமாம்
கலாநிதி அப்துல் ஜப்பார்
எம். ஹனான்
உப துணைத்தலைவர்கள்:
சி.எம்.வை. இஸ்ஸதீன்
ஜெஸ்மின் மௌலவி
உப செயலாளர்: முர்ஷித் முபாறக்
உப பொருளாளர்: முஹம்மத் பைசல்
தேசிய அமைப்பாளர்: எஸ். எல். ரியாஸ்
கொள்கை பரப்பு செயலாளர்: ருஷ்தி நாசிர்
பெண்கள் விவகார இணைப்பாளர்: ஏ.கே. பாத்திமா பர்வீன்
பெண்கள் விவகார இணை இணைப்பாளர்: சிவயோகினி
செயற்குழு உறுப்பினர்கள்:
எம். ஆர். மரீர் அஹமட்
ஏ.ஏ.எம். ஸஹ்ரான்
ஏ. எம். ஸக்கீ
அசீம் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.


மேலும் இந்த உயர்ந்த குழு கட்சியில் புதிய அங்கத்தவர்களாக இணைந்து கொண்டவர்களுக்கு கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டு பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *