Tag: batticaloa news

Browse our exclusive articles!

தேசிய மக்கள் சக்தி அரசின் கட்சிசார்ந்த நடவடிக்கைகள் ஆரோக்கியமற்றவை – சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளை எதிர்கொண்டு தீர்வுகாண அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து கண்டனம் தெரிவித்து, இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கருத்து தெரிவித்தார்.சீ.மு.இராசமாணிக்கத்தின் நினைவேந்தல் நிகழ்வுஇலங்கை தமிழரசுக்கட்சியின்...

மட்டு பா.உ கந்தசாமி பிரபு கமநல அபிவிருத்தி திணைக்களத்துக்கு விசேட கள விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்படும் வெள்ள அனர்த்தத்தால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதன் காரணமாக, மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் மற்றும் பிரதி அமைச்சரான அருண் ஹேமச்சந்திர அவர்களின் பணிப்பின் பேரில், மாவட்ட பாராளுமன்ற...

மட்டக்களப்பில் கிஷாலினியின் “முதல் கனவு” கவிதை நூல் வெளியீட்டு விழா – பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சிறப்புரை

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரிய போரதீவு பட்டாபுரம் இளைஞர் ஒன்றியத்தினால் கிஷாலினி ரவீந்திரனின் "முதல் கனவு" கனாக்கவிதை நூல் வெளியீட்டு விழா 2025 ஜனவரி 19ஆம் தேதி பெரிய போரதீவு M.Brothers மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கே.தினேஷ்...

மட்டு வாவியில் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வாவிக்கரை முனீச் விக்டோரியா நாட்புற வீதிக்கு அருகிலுள்ள வாவியில் இனங்காணப்படாத ஒரு பெண்ணின் சடலம் கரையொதுங்கிய நிலையில் நேற்று (18) காலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், மண்முனை வடக்கு...

கறுவப்பங்கேணி செயற்பாட்டுக்குழுவின் ஒளிவிழா

மட்டக்களப்பு கறுவப்பங்கேணியில் இயங்கிவரும் செயற்பாட்டுக்குழுவும் சிறுவர் சிற்பிகள் கழகமும் இணைந்து நடாத்திய ஜேசு கிறிஸ்து பிறப்பின் ஒளிவிழா நிகழ்வு இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.தொழில்சார் உளநல உதவி நிலைய வழிகாட்டலின் கீழ் இயங்கி...

Popular

விமானப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பாதை மீண்டும் மக்கள் பாவனைக்கு…

மட்டக்களப்பில் புதுநகர் பகுதியில் விமானப்படையினரின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் இருந்த பாதை மக்கள்...

இயற்கையுடன் கூடிய பயிற்சி நிலையம் அமைக்க செயற்திட்ட முன்மொழிவு

மட்டக்களப்பு மாந்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள தொழுநோய் வைத்தியசாலை நடவடிக்கைகள் நிறைவுற்றுள்ள நிலையில்...

பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு

19.04.2025 அன்று நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு...

செங்கலடி பிரதேச செயலகம் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலர்சேனை...

Subscribe

spot_imgspot_img