Tag: HumanRights

Browse our exclusive articles!

இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் பகுதியில் இரண்டாவது நாளாகவும் நடைபெற்றுவருகின்றது. வடக்கில் யாழ் செம்மணியில்...

கையொழுத்துப் போராட்டம் அம்பாறையில் ஆரம்பிப்பு

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இனப் படுகொலைகளுக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டத்தை வியாழக்கிழமை(4) மாலை கிழக்கில் அம்பாறை மாவட்டம் அம்பாறை மாவட்டத்தின்...

நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு நகரில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நீதிகோரிய கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. செம்மணி,முல்லைத்தீவு சம்பவங்களுக்கு நீதிகோரியும் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விரோத செயற்பாடுகளுக்கு...

Smile desk டிஜிடல் சேவை திறந்து வைப்பு

கல்முனைப் பிரதேச செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னரங்கு சேவை பிரிவு உத்தியோகபூர்வமாக திறந்து இன்று (11) வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட...

முல்லைத்தீவு இளைஞர் மரணத்திற்கு நீதி கோரி ஹர்த்தால்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை தமிழரசுக்கட்சியினால் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு வடகிழக்கு மக்கள் ஆதரவு வழங்கவேண்டும் என்பதுடன் எதிர்வரும் புதன்கிழமை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் ஆதரவு வழங்குமாறு இலங்கை...

Popular

செவ்வந்தி பாணி போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்ட போலி சட்டத்தரணியை அடையாளம் காணும் அணிவகுப்பு நீதிமன்றத்தில் இன்று...

மக்கள் நலன்சார்ந்த விடயங்களை ஆரம்பித்திருக்கும் நிலையிட்டு சந்தோசமடைகின்றோம்

மருந்து என்ற பெயரில் உப்புநிரைக்கொண்டுவந்து மக்களுக்கு வழங்கி மக்களை மரணிக்கசெய்து அதன்மூலம்...

வீதி விபத்துகளை ஏற்படுத்தும் செங்கலடி சந்தை வீதிக்கு மாற்று திட்டம்?

அடிக்கடி வீதி விபத்துக்களை ஏற்படுத்தும் செங்கலடி பொதுச் சந்தைக்கு முன்பாக உள்ள...

தங்கச் சங்கிலி திருட்டு – விசாரணை முன்னெடுப்பு

அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக தங்க ஆபரணங்களை திருடிய...

Subscribe

spot_imgspot_img