Tag: Investigation

Browse our exclusive articles!

ஐயூப் அஸ்மினை நாட்டுக்கு வ‌ர‌வ‌ழைத்து விசாரிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்

ஈஸ்ட‌ர் தாக்குத‌லில் ஜ‌ம்மிய‌துல் உல‌மாவை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டுத்தும் ஐயூப் அஸ்மினை இல‌ங்கை அர‌சு நாட்டுக்கு வ‌ர‌வ‌ழைத்து விசார‌ணை செய்ய வேண்டும். ஈஸ்ட‌ர் தாக்குத‌லில் அகில இலங்கை ஜ‌ம்மிய‌துல் உல‌மாவை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டுத்துவ‌தை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ள‌து...

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தவர்கள் கைது

நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கடந்த மார்ச்...

கஜமுத்துகளுடன் இருவர் கைது

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பகுதியில் நேற்று (31) நான்கு கஜமுத்துகளுடன் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை காவத்தை முனையில் உள்ள விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்...

துப்பாக்கி சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

பாறுக் ஷிஹான் கைத்துப்பாக்கி திடிரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை(17) இரவு இடம்பெற்றது. வழமைபோன்று கடமை நிமிர்த்தம் துப்பாக்கியை...

ஜன்னல் வழியாக குழந்தையை வீசிய மாணவியின் காதலனுக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவியொருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக மாணவியை கர்ப்பமாக்கிய அவரது 24 வயது காதலனை கைது செய்து கடந்த வெள்ளிக்கிழமை...

Popular

செவ்வந்தி பாணி போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்ட போலி சட்டத்தரணியை அடையாளம் காணும் அணிவகுப்பு நீதிமன்றத்தில் இன்று...

மக்கள் நலன்சார்ந்த விடயங்களை ஆரம்பித்திருக்கும் நிலையிட்டு சந்தோசமடைகின்றோம்

மருந்து என்ற பெயரில் உப்புநிரைக்கொண்டுவந்து மக்களுக்கு வழங்கி மக்களை மரணிக்கசெய்து அதன்மூலம்...

வீதி விபத்துகளை ஏற்படுத்தும் செங்கலடி சந்தை வீதிக்கு மாற்று திட்டம்?

அடிக்கடி வீதி விபத்துக்களை ஏற்படுத்தும் செங்கலடி பொதுச் சந்தைக்கு முன்பாக உள்ள...

தங்கச் சங்கிலி திருட்டு – விசாரணை முன்னெடுப்பு

அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக தங்க ஆபரணங்களை திருடிய...

Subscribe

spot_imgspot_img