Tag: Nintavur

Browse our exclusive articles!

பேருந்து நிறுத்த நிழல்குடை பராமரிப்பின்றி காணப்படுவதால் பயணிகள் அசௌகரியம்

அம்பாறை மாவட்டம் நிந்தவூர்  பிரதேச சபைக்குட்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு அருகில்  காணப்படும் பேருந்து நிறுத்த நிழற்குடை உரிய பராமரிப்பு இன்றி காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.அத்துடன் குறித்த நிழற்குடை நீண்ட காலமாக எவ்வித...

போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட மூவர் கைது

நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த இளம்பெண் உட்பட மூவர்  சாகாமம் விசேட அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டனர்.அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நீண்ட நாட்களாக போதைப்...

மாதாந்த அணிவகுப்பு பரிசோதனை  

நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2025  ஆண்டிற்கான  மாதாந்த அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று (23) காலை நடைபெற்றது. நிந்தவூர்  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பொலிஸ் பரிசோதகர்...

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ். சஹிலா இஸ்ஸடீனின் ஆலோசனைக் அமைய நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரிகள் வைத்தியர் எஸ். ஜீவா...

நிந்தவூர் வைத்தியசாலை மற்றும் கல்முனை சந்தாண்கேணி மைதானம்

கடந்த ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள நிந்தவூர் வைத்தியசாலை மற்றும் கல்முனை சந்தாண்கேணி மைதானம் ஆகியவற்றை ஆதம்பாவா எம் பி பார்வையிட்டார். கடந்த அரசாங்க காலத்தில் நிந்தவூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் காடு மண்டிக்...

Popular

செவ்வந்தி பாணி போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்ட போலி சட்டத்தரணியை அடையாளம் காணும் அணிவகுப்பு நீதிமன்றத்தில் இன்று...

மக்கள் நலன்சார்ந்த விடயங்களை ஆரம்பித்திருக்கும் நிலையிட்டு சந்தோசமடைகின்றோம்

மருந்து என்ற பெயரில் உப்புநிரைக்கொண்டுவந்து மக்களுக்கு வழங்கி மக்களை மரணிக்கசெய்து அதன்மூலம்...

வீதி விபத்துகளை ஏற்படுத்தும் செங்கலடி சந்தை வீதிக்கு மாற்று திட்டம்?

அடிக்கடி வீதி விபத்துக்களை ஏற்படுத்தும் செங்கலடி பொதுச் சந்தைக்கு முன்பாக உள்ள...

தங்கச் சங்கிலி திருட்டு – விசாரணை முன்னெடுப்பு

அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக தங்க ஆபரணங்களை திருடிய...

Subscribe

spot_imgspot_img