Tag: Police investigation

Browse our exclusive articles!

செங்கலடி பொதுச் சந்தையில் கடைகள் உடைப்பு; பொருட்கள் கொள்ளை

மட்டக்களப்பு செங்கலடி பொதுச் சந்தையில் நள்ளிரவில் கடைகள் உடைக்கப்பட்டு பணம் உட்பட பொருட்கள் திருடப்பட்டு உள்ளது. நேற்றைய தினம் (20/07/2025) இரவு 11.40 மணியளவில் செங்கலடி பொதுச் சந்தைக்குள் நுழைந்த திருடர்கள் மூன்று கடைகளை...

பஸ் மோதியதில் 7வயது சிறுவன் பலி

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் பஸ் மோதியதில் ஏழு வயதுடைய பி.கவிசேக் என்னும் சிறுவன் உயிரிழந்துள்ளார். இன்று காலை தாயும் இரு பிள்ளைகளுமாக ( 07, 11) மகோயாவுக்கு சென்று பிற்பகல்...

மோட்டார்சைக்கிள் விபத்தில் 17 வயது சிறுவன் பலி

காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில்  காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான  முஹம்மட் (17) என்ற  சிறுவன் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை காத்தான்குடி கடற்கரை வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த சிறுவன் செலுத்திச்...

பஸ் மோதி 3 வயது சிறுவன் உயிரிழப்பு – சாரதி கைது

ஆடைத்தொழில்சாலைக்கு வேலைக்கு செல்வதற்காக பஸ்ஸில் ஏற முற்பட்ட தாய் ஒருவருக்கு பின்னால் சென்ற 3 வயது சிறுவன், பஸ் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளான்.  இந்த சம்பவம் இன்று (30) பிற்பகல் 1.30 மணி அளவில்...

ஆற்றில் விழுந்த சிறுவன் பலி

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் ஆற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். காலை வேளையில் வீட்டிலிருந்து தனியாக வெளியேறிய சிறுவன், ஆற்றங்கரை பகுதியை நோக்கி சென்றுள்ளார். அவ்வேளை, ஆற்றின் கரையில்...

Popular

செவ்வந்தி பாணி போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்ட போலி சட்டத்தரணியை அடையாளம் காணும் அணிவகுப்பு நீதிமன்றத்தில் இன்று...

மக்கள் நலன்சார்ந்த விடயங்களை ஆரம்பித்திருக்கும் நிலையிட்டு சந்தோசமடைகின்றோம்

மருந்து என்ற பெயரில் உப்புநிரைக்கொண்டுவந்து மக்களுக்கு வழங்கி மக்களை மரணிக்கசெய்து அதன்மூலம்...

வீதி விபத்துகளை ஏற்படுத்தும் செங்கலடி சந்தை வீதிக்கு மாற்று திட்டம்?

அடிக்கடி வீதி விபத்துக்களை ஏற்படுத்தும் செங்கலடி பொதுச் சந்தைக்கு முன்பாக உள்ள...

தங்கச் சங்கிலி திருட்டு – விசாரணை முன்னெடுப்பு

அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக தங்க ஆபரணங்களை திருடிய...

Subscribe

spot_imgspot_img