ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வு

Date:

திருகோணமலை சம்பூர் பகுதியில் சோலார் மின்வலுத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாயிகளின் காணி தொடர்பாகவும் குச்சவெளி வளத்தாமலைப் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி தொடர்பான ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வு நேற்று (25) மாலை திருகோணமலை யுபிலி மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், கிழக்கு ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் ராஜசேகர், பிரதேச செயலாளர் மதிவண்ணன் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இசைதீன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், சட்டத்தரணிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


AHRC மற்றும் PCCJ நிறுவனங்களின் ஏற்பாட்டில் குறித்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தைப்பொங்கல் விழா

தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா முதன் முறையாக கல்முனை தலைமையக பொலிஸ்...

சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற கோரிக்கை

டிக்வா புயல் ஓய்ந்த பின்னரும் பல்வேறு பிரச்சினைகளை கல்முனை மாநகர சபை...

மட்டு மாநகரசபையின் மாநகர முதல்வர் நன்றி தெரிவிப்பு

சுனாமி அனர்த்த காலப்பகுதியில் உதவிய மக்களுக்கு மட்டக்களப்பு மாநகர மக்களின் உதவிகள்...

முன்பள்ளிகளுக்கு நவம்பர் 30 ஆம் திகதி வரை பூட்டு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை...